வெளிநாட்டில் பாடல் காட்சி எடுப்பது என்பது கோடபம்பாக்கத்தில் எழுதப்படாத விதி. அந்த விதிக்கு ஏற்ப குருவியும் வெளிநாடு பறக்கிறது.