பரவச ராஜாவாக இருந்தார் பாரதிராஜா. ஒரே செல்ல மகளின் திருமண நிச்சயதார்த்தம். சுற்றிவர சொந்தங்கள், ஆத்யந்த நண்பர்கள். பூரிப்பிற்கு கேட்கவா வேண்டும்!