சினிமாவுக்கு கவிஞர் அறிவுமதி பாடல் எழுதுவதில்லை. இந்த முடிவை அவர் எடுத்து பலகாலம் ஆகிறது. ஆனாலும், அவருக்கும், சினிமாவுக்குமான உறவு அவரது மகன் மூலமாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.