எத்தனையோ விஷயங்களுக்கு மெய்யப்ப செட்டியாரின் மூன்றெழுத்து நிறுவனம் முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. லாபத்தை பகிர்ந்து கொள்வதிலும் முதலாளி, தொழிலாளி எல்லையை ஏவி.எம். அழித்திருக்கிறது.