வசந்தபாலனின் ஆல்பம் படத்தில் வசனம் எழுதி சினிமாவில் தனது கணக்கை துவங்கிய எஸ். ராமகிருஷ்ணன் கைவசம் இப்போது நிறைய படங்கள்.