தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன் சொன்ன இந்த ஹைகூ கவிதைக்கு ஏக கைதட்டல். சொன்ன இடம், நேபாளி பாடல் வெளியீட்டு விழா நடந்த சத்யம் திரையரங்கு.