சேலைக்கு மட்டுமே லாயக்கு என்று பத்மப்ரியாவை கட்டம் கட்டியதில் அவருக்கு கோபம். கிளாமரும் எனக்கு வரும் என்று சேலையை தூக்கியெறிந்து மாடர்ன் உடைக்கு மாறியிருக்கிறார்.