இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவுக்குமான தொடர்பு ரொம்பவும் மெல்லியதுமு. இப்போது அதில் மாற்றம். கதை வசனத்தில் மட்டுமல்லாது, நடிப்பிலும் இலக்கியவாதிகள் முத்திரை பதிக்கிறார்கள்.