இது ரீ-மிக்ஸ்களின் காலம். கதையை தேர்வு செய்யும்போதே, பழைய பாடல் ஒன்றை ரீ-மிக்ஸ் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள். பாடலாசிரியர் புலமைப்பித்தன் ரீ-மிக்சுக்கு எதிராக புயல் கிளப்பிய பிறகும் ரீ.மிக்ஸ் புழுதி அடங்கவில்லை.