தமிழில் நாவல்கள் படமாவது அபூர்வம். கடைசியாக தங்கர்பச்சான் தனது 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலை படமாக்கினார். விரைவில் எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலும் படமாகிறது.