'அது ஒரு கனாக்காலம்' படத்திற்குப் பிறகு நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்ட பாலுமகேந்திரா, மீண்டும் படம் இயக்குகிறார். படத்தின் பெயர் 'கோடை விடுமுறை'.