''நான் இந்திய, தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். எனது உடையால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.