கவிஞர் இளவேனில் இயக்கும் படம் உளியின் ஓசை. கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் படம் இது. புதுமுக ஹீரோவும் அக்ஷயாவும் நடிக்கும் இந்தப்படம் பாதிதான் முடிந்திருக்கிறது.