கணவர் கொடுமைப்படுத்தியதால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகை மீரா வாசுதேவன், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.