ஊரே கமெர்ஷியல் படம் எடுத்து கல்லாக் கட்டிக்கொண்டிருக்கும் போது பிரகாஷ்ராஜ் மட்டும் நல்ல படங்கள் எடுப்பது என்பதில் கொள்கையாக இருக்கிறார்.