நடிகராக, பாடகராக மட்டுமே அதகளம் பண்ணிக்கொண்டிருந்த வெங்கட்பிரபு, சென்னை 28 படத்தின் மூலமாக கவனிக்கப்படும் இயக்குனர்கள் வரிசைக்கு வந்துவிட்டார்.