கதை சரியில்லை, கதாபாத்திரம் தனக்கு பொருந்துமா என்ற குழப்பத்தில் வில் படத்தில் நடிப்பதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.