புதுச்சேரி அரசு மற்றும் நவதர்சன் திரைப்படக் கழகம் சார்பில் 'தவமாய் தவமிருந்து' படத்துக்காக இயக்குனர் சேரனுக்கு சிறந்த இயக்குநர் விருதை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.