விஜய்யின் அடுத்த படங்கள்
|
அதற்கு பின் ஏ.எம்.ரத்னத்திற்கும், சௌத்ரிக்கும் படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
லிங்குச்சாமியின் அசோசியேட் பன்னீர்செல்வம் விஜய்யிடம் கதை சொல்லி ஏ.எம்.ரத்னத்தினம் ஆபிஸில் டிஸ்கஸ்னில் உட்கார்ந்திருக்கிறார்.
அதேபோல் முகில் என்பவர் விஜய்யிடம் கதை சொல்லி சௌத்ரி ஆபிஸில் உட்கார்ந்திருக்கிறார்.
தரணி படத்திற்கு பிறகு இந்த இரண்டு கம்பெனிக்களில் எந்த கம்பெனிக்கு முதலில் படம் பண்ணுவார் என்பது தான் தெரியவில்லை.
