`தி.நகர்' படத்தில் கரணுக்கு சம்பள பாக்கியை கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். கரண், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தும் பலனில்லாமல் இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.