இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று தமிழ் திரையுலகினர் ராமேஸ்வரத்தில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தினர்.