சென்னை உதயம் திரையரங்கில் தசாவதாரம் படம் பார்த்து விட்டு இரண்டுமுறை வாந்தி எடுத்ததாகவும், அன்று இரவு முழுவதும் பேதியானதாகவும் முனியாண்டி கூறியதைத் தொடர்ந்து இஸ்மாயில் இப்படிக் கேட்டான்.