பொதுவாக நெஞ்சு எரிச்சல் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை எனலாம். உணவை உட்கொள்ளும்போது, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் இருக்கும் வால்வு திறக்கிறது.