சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடியதால் தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியை ஜோஸ்பின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நமது வெப்துனியா நிருபரின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.