கால் ரூபாய் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு, பின் நாலணா என்றாகி பல பத்தாண்டுகள் புழக்கத்தில் இருந்த கிராமப் பணமான 25 காசு நாணயம் வரும் ஜூன் மாதம் இந்திய பொருளாதாரத்தில் இருந்து ஓய்வு பெறுகிறது.