தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கியதோடு, அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்தும் முதல்வர் ஜெயலலிதா தூக்கி எறிந்துவிட்டார். தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமாக நடந்து கொண்ட காரணத்திற்காக அவர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளால், கட்சியினர் பீதியில் உள்ளனர்.