சென்னையில் கள்ளத்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், கேரளாவில் இருந்து படிக்க வந்த 19 வயது நர்ஸை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து காமவெறி கொண்ட டாக்டர்கள் கதற, கதற கற்பழித்த கொடுமை சென்னையில் அரங்கேறியுள்ளது.