மக்களின் பிரச்சனைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய பத்திரிக்கைகள் இன்று அரசியலிற்கு வரும் செல்வாக்கு மிக்க குடும்ப அரசியல்வாதிகளின் வால் பிடித்து செய்தி போட்டுக் கொண்டிருப்பது ஜனநாயக அவலம்.