முட்டா பயல்களா, கதை வசனத்தை மாற்றுங்கடா. இந்த கதை போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. விசா இல்லாமல் வெளிநாடு செல்வது எப்பிடி என்று தெரியப்படுத்துங்களேன். ஆவனக்கொலைகள் இந்தியா முழுக்க வீர பரம்பரையில் வந்தவர்களால் மட்டுமே செய்யப்படுகிறது. உதாரணம் பூமிகார் இனம் ,ஜாட் இனம் ,ராஜ்புத் இனம் ,தேவர் இனம், வன்னியர் இனம். இவர்கள்மட்டுமே வெளியில் செல்ல அவமானம் என நினைக்கின்றனர். பெண் வீட்டைவிட்டு செல்லும்முன் அந்த பையனைத்தான் தாக்குகின்றனர். முடியவில்லையென்றால் பெண்ணை காதும் காதும் வைத்ததுபோல் காரியத்தை முடித்துவிடுகின்றனர். பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டால் மட்டுமே இந்த மாதிரியான செயல் செய்கின்றனர். மற்ற சமூகத்தினர் மனதிற்குள்ளே அழுகின்றனர் இந்த பெண் வீட்டிலேதான் இருந்திருக்கிறாள். ஆகையால் இப்படி கொலை செய்யவேண்ட்டியதேயில்லை