சித்திரை திங்கள் அனைவரும் வரவேற்கும் பொன்னான நாள். சித்திரையில் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று தமிழர்களால் தொன்று தொட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.