முகத் தோற்றத்தை வைத்து கணிக்கும் ஜாதக முறையை சாமுத்ரிகா லட்சணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒருவரைப் பார்த்து அவரது அங்க அடையாளங்களை வைத்து அவரது ஜாதகத்தை கணித்த விடலாம்.