கிரகணத்தில் பிறந்தவர்களை தீய சக்திகள் (பில்லி சூனியம், மாந்திரீகம், செய்வினை) எளிதில் தாக்காது. அதே தருணத்தில் ஒருவர் எந்த கிரகணத்தில் (சூரியன்/சந்திரன்) பிறந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.