வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 4 நவம்பர் 2015 (14:55 IST)

தெற்கு சூடானில் விமான விபத்து: 40 பேர் உயிரிழப்பு

தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்கு உள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையம் அருகே விமானம் வித்துக்கு உள்ளானது. இந்த விபத்தில்  ரஷ்யாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், விபத்துக்கு உள்ளான விமானத்தில் எத்தனைபேர் இருந்தனர் என்று விசாணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான பின்னரே இந்த விபத்து குறித்த விரிவான  தகவல்கள் தெரியவரும்.