ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அந்நாட்டின் மீது போரை துவங்கியது.. போர் துவங்கிய இரண்டாம் நாள் இஸ்ரேல் தாக்கியதில் ஈரான் நாட்டின் உட்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இப்படி திருப்பி தாக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.. குறிப்பாக கச்சா எண்ணெய்...