வீட்டு பணிப்பெண்ணுக்கு விசா பெற்ற விவகாரத்தில் அமெரிக்க துணை தூதர் தேவயானி கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் இந்தியா வந்துள்ளார். இதனால் இரண்டு நாடுகளில் உறவு பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதிய தூதராக ஜெய்சங்கர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் : |