பொதுவாகவே மனித இனம் தோன்றியதற்கு அடிப்படை ஆதாரமே நீர்நிலையாகத்தான் இருந்துள்ளது. பல்வேறு நாகரீகங்கள் ஆற்றங்கரையோரங்களில்தான் உருவாகியுள்ளது. மனிதனுக்கு அடிப்படையான நீரும், அதனைச் சார்ந்த நகரங்களும் பற்றி இங்கு பார்ப்போம்.