பாரம்பரிய பசும்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள், மற்ற பாலைக் குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல அறிவுத்திறன் பெற்றவர்களாக விளங்குகின்றனர் என்று குஜராத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹித்தேஷ் ஜானி கூறியுள்ளார்.