நவம்பர் மாதம் 5ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சார்பில், சிறப்பு கைத்தறி கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துவங்க உள்ளது.