படைப்பவனே உங்களுக்குள் இருக்கிறபோது, அனைத்து தீர்வுகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. பிரச்சனைகள் என்பது நீங்கள் உருவாக்கிக் கொள்வதுதான்.