வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் கவரும் வகையில் சிற்பங்கள் நிறைந்திருக்கும் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன வசதிகள் கொண்ட குழல் மூங்கில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.