சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்துடன் வருகிற அக்டோபர் 5 முதல் 8 ஆம் தேதி வரை இந்தியச் சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் மாநாட்டினை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்துகிறது.