நேற்று சென்னை மெரினா கடற்கரையில் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளானார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததும், நிம்மதி அடைந்தனர்.