தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் சென்னையில் உள்ள குறளகத்தில் காதி கிராப்ட் கொலு பொம்மை கண்காட்சி நேற்றுத் துவங்கியது. கண்காட்சியினை தமிழ்நாடு அரசு கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலர் ஆர்.ராஜகோபால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.