பயணிகளின் கோரிக்கையை ஏற்று செந்தூர் விரைவு ரயில் நாளை முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.