கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் கோத்தகிரியில் நேற்று காய்கறி கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.