குற்றாலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பெய்த மழையால் அங்கு அருவிகளில் தண்ணீர் கொட்டியது. ஆனால் கடந்த வாரத்தில் குற்றாலத்தில் அருவிகளில் நீர் கொட்டுவது குறைந்துள்ளது.