குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குற்றால அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி நீர் விழுகிறது.