அவரை எப்பவும் எல்லாரும் புகழ்ந்து பேசணும்னு நினைப்பாரு, அதுக்காகவே ஆபீசுக்கு லேட்டா தான் போவாரு என்ன இது புரியவே இல்லையே. புகழணும்னா, ஏன் ஆபீசுக்கு லேட்டா போகணும்? பங்க்சுவலா டைமுக்கு போனா, அவரை புகழ ஆபீசுல யாருமே இருக்கறதில்லையாமே!