கஷ்டப்படற நேரத்துல கடன் கொடுத்து உதவி செஞ்ச! நான் உனக்கு காலம் பூரா கடன் பட்டிருக்கேன்! அதை நினைச்சுத்தான் நானும் பயப்படறேன்.