தமிழ் திரையுலகில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் திருட்டு விவகாரம் தான். விஜய்யின் திரைப்பயணத்தில் முத்தாய்ப்பாக அமையவுள்ள கடைசி படமாக, மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்குத் தயாரான நிலையிலும், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்தச் சூழலில், சினிமாத்துறையையே நிலைகுலையச் செய்யும் விதமாக ஜன நாயகன் முழுப் படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாகக்...